அகண்ட தீக்குளித்து
அன்றலர்ந்த அல்லியாய் வந்தபோது
தெளிந்தது சீதையின் கற்பல்ல
இராவணனின் சீலம்!
கையறு நிலையிலும்
கற்பை ஆயுதமாய்
கனவிலும் நினையாத
அவன் கண்ணியம்!
பின்னொரு நாள்
இனம்...
Written by vasu.balaji@gmail.com (வானம்பாடிகள்)
on பாமரன் பக்கங்கள்...
3 hours 54 mins ago