வலைப்பக்கம் துவங்கிய புதிதில் எதாவது எழுத வேண்டுமே என்று எழுதத் துவங்கியதுதான் கவிதைகள். எப்பொழுதும் படிப்பவனாக மட்டுமே இருக்க விரும்பிய எனக்கு கொஞ்சம் எழுதவும் கற்றுத்தந்தது வலையுலகம்தான் என்பதை...
என் பேரு. அது எதுக்கு உங்களுக்கு? நான் ரொம்ப மென்மையானவன். பார்க்கத்தான் கொஞ்சம் கரடு முரடா தெரிவேன். ஆனா ரொம்ப சாஃப்ட் நானு. எங்க போனாலும் ஒரு ஓரமா நான் பாட்டுக்கு ஒழுங்கா இருப்பேன்....
Written by vasu.balaji@gmail.com (வானம்பாடிகள்)
on பாமரன் பக்கங்கள்...
11 hours 15 mins ago
அழகான மாலை வேளை அது. சூரியன் சிவப்பு நிறத்தில் இருந்தாலும் எங்களுக்கு ரோஜாவாகாத்தான் தெரிந்தது. எங்களுக்கு என்றால் எனக்கும் என் அவளுக்கும். பிப்ரவரி 14. காதலர் தினம் கொண்டாடிக்...
Written by iamkarki@gmail.com (கார்க்கி)
on சாளரம்
18 hours 49 mins ago
நண்பர் முரளிகுமார் பத்மநாபன் என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். பிடிச்ச பத்து, பிடிக்காத பத்து. கொஞ்சம் இக்கட்டான விஷயமா இருந்தாலும் எழுதிட்டேன்.
இந்தப் பதிவோட விதிகள்:
1....
Written by Cable Sankar
on Cable சங்கர்
21 hours 12 mins ago