கல்லூரி முதலாண்டு முடிந்து சீனியராகி, மூன்றாவது பருவத்தில் அடி எடுத்து வைத்தாயிற்று. ஒரு மாதம் கழித்துதான் இடி மாதிரி வந்து சேர்ந்தது முதலாண்டு முடிவுகள். முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சி, சிலருக்கு...
Written by குடுகுடுப்பை
on கு.ஜ.மு.க
2 days 8 hours ago
இன்று ஓர் அழகின் பிறந்ததினம்.
அகத்தியக் கமண்டலத்துள்ளும்
அடக்கமுடியாச் சொற்களாய்
அவன் பெயர் அழகாய்.
தேரோட்டும் தலைவனாய்
தென் பொதிகைத் தமிழாய்
நெஞ்சுக்குள் பூத்து
அழகாய்த்தான் இருக்கிறான்.
தமிழ்த்...
ஒரு கவிதை என்பது எப்படி இருக்க வேண்டும்? கவிதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏதாவது விதிகள் உள்ளனவா? மடக்கி மடக்கி எழுதினால்தான் கவிதையா? கவிதைகளுக்கு என்று கட்டமைக்கப்பட்ட வடிவம் ஏதேனும்...
Written by கார்த்திகைப் பாண்டியன்
on பொன்னியின் செல்வன்
7 hours 22 mins ago
சும்மா இருக்காதே
ஏதாவது செய்துகொண்டே இரு என்றான் மாரி
idle mind is devil's paradise -
ஆங்கில மேற்கோள் காட்டினான்
ஏதாவது செய் ஏதாவது செய்
என்ற ஆத்மாநாமின் கவிதையைச் சொன்னான்
சும்மா இருப்பதற்கும்...
Written by ஜ்யோவ்ராம் சுந்தர்
on மொழி விளையாட்டு
4 days 1 hour ago
பல்லுக் குத்தக் கூட உதவாத கலாச்சாரங்களைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் சிலரால் எதிர்மறையான கோணத்தில் விமர்சிக்கப்படும் பல 'அதி நவீன' சிந்தனைகளைக் கொண்டிருப்பதால், நான் 'பிறந்து வளர்ந்த'...
நேற்று இட்ட இடுகைகள் தமிழ்மணம் முகப்பில் தெரியவில்லை.. ஆகவே இன்று ஒரு சோதனை (உங்களுக்கும்தான்) பதிவு(மீள்)
தலைவர் ஓய்வுக்காக ராமச்சந்திராவில் இருக்கிறார்.உடன் சண்முகநாதன்....
இதைப் படித்து விட்டு என்னை யாராவது திட்ட வேண்டுமென்றால் வேறு வார்த்தை உபயோகப்படுத்தவும்.
எருமைகள் சங்கத்தின் முதலாவது மாநில மாநாடு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில்...
Written by iamkarki@gmail.com (கார்க்கி)
on சாளரம்
1 day 7 hours ago
திருவண்ணாமலையும் வலையுலகமும்
கடந்த 10ஆம் தேதி மாணவர்களுடன் ஸ்ரீசக்ர புரிக்கு பயணம் மேற்கொண்டேன். மூன்று நாள் திகட்ட திகட்ட ஆன்மீக உணர்வு உண்டு மகிழ்ந்தோம். சுப்பாண்டி இப்பயணத்தில் இணைந்து...