ஒரு விண்ணப்பம்..
ஒன்றுமே தெரியாது
என்று
எவ்வாறு சொல்லுவாய்பெண்ணே
ஒவ்வொரு நாளும்
என்னை இம்சைப்படுத்திவிட்டு
ஏய் சித்திரமே ..
என் சிந்தனையில்
உனை வரைந்து.
பத்திரமாய் என்
...
Written by Balavasakan
on சிறகுகள்
1 day 13 hours ago
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
அனைவரும் திருக்குறளை பற்றி நன்கு அறிவீர். வள்ளுவன் இந்த உலகிற்கு அற்பனித்த ஒப்பில்லா சொத்து. ஏரத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதிவைத்த திருக்குறள்...
வாழ்த்துக்கள் !! ஒவ்வொரு புதிய சாதனைகளைப் பெண்கள் படைக்கும்போதும் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதே நேரம் இந்தியாவின் மிகப் பெரிய ஆற்றலான மகளிர் சக்தி இன்னமும் அடக்கு முறையாலும் பிற்போக்கு...
Written by தேவன் மாயம்
on தமிழ்த்துளி
1 day 12 hours ago
ஈழத் தமிழ் மக்களின் வாழ்வில் மறக்க முடியாத நாட்களுள் ஒன்றான மாவீரர் தினம் இம்முறை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப் படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளால் மாவீரர்...
Written by தெய்வமகன்
on தமிழ் முஸ்லீம்
1 hour 59 mins ago
24-11-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
பதிவுலகிற்குள் மாதந்தோறும் 20 பேர் வருவதும், அதில் பாதி பேர் சில காலங்களில் சத்தம் இல்லாமல் மறைவதும் சகஜமாக போய்க் கொண்டிருக்கிறது. எழுத்து என்பது...
Written by உண்மைத் தமிழன்(15270788164745573644)
on உண்மைத்தமிழன்
3 days ago
சிதம்பரம் சம்சாரமா ?
ஆமாங்க.
சொன்னதையெல்லாம் நினைப்பிருக்கு இல்ல?
இருக்குங்க..
அந்த விருதாசலத்து ஆளும், நாச்சியாரும் கூட்டு சேரவே கூடாது. நீதான் பொறுப்பு..
தெரியுங்க.. நான் சொல்லித்தானே...
Written by தண்டோரா ......
on தண்டோ....ரா.. ..
22 hours 8 mins ago