முப்பத்தொன்றாயிரம் தொட்டிருக்கிறேன். நாவலின் ஒரு க்வார்ட்டர் முடிந்திருக்கின்றது. அடுத்த பாகம் துவங்கியாக வேண்டும். நான்கு நாட்களில் இன்னுமொரு இருபதாயிரம் முடித்தாக வேண்டும்.
இரண்டாம் பாகம் முழுதும்...
Written by இரா. வசந்த குமார்.
on என் பயணத்தின் பிம்பங்கள்...!
1 day 18 hours ago