ஒரு விண்ணப்பம்..
ஒன்றுமே தெரியாது
என்று
எவ்வாறு சொல்லுவாய்பெண்ணே
ஒவ்வொரு நாளும்
என்னை இம்சைப்படுத்திவிட்டு
ஏய் சித்திரமே ..
என் சிந்தனையில்
உனை வரைந்து.
பத்திரமாய் என்
...
Written by Balavasakan
on சிறகுகள்
1 day 7 hours ago
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
அனைவரும் திருக்குறளை பற்றி நன்கு அறிவீர். வள்ளுவன் இந்த உலகிற்கு அற்பனித்த ஒப்பில்லா சொத்து. ஏரத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதிவைத்த திருக்குறள்...
நீங்கள் குறைந்த வேகம் உள்ள டயல் அப் அல்லது GPRS மூலம் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் உங்கள் இணைய உலாவி இணைய பக்கங்களில் உள்ள படங்களை தோன்ற செய்வதால் மிகவும் வேகம் குறைவாக இருக்கலாம். நீங்கள்...
Written by தெய்வமகன்
on தமிழ் முஸ்லீம்
10 hours 55 mins ago
வாழ்த்துக்கள் !! ஒவ்வொரு புதிய சாதனைகளைப் பெண்கள் படைக்கும்போதும் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதே நேரம் இந்தியாவின் மிகப் பெரிய ஆற்றலான மகளிர் சக்தி இன்னமும் அடக்கு முறையாலும் பிற்போக்கு...
Written by தேவன் மாயம்
on தமிழ்த்துளி
1 day 6 hours ago
சிதம்பரம் சம்சாரமா ?
ஆமாங்க.
சொன்னதையெல்லாம் நினைப்பிருக்கு இல்ல?
இருக்குங்க..
அந்த விருதாசலத்து ஆளும், நாச்சியாரும் கூட்டு சேரவே கூடாது. நீதான் பொறுப்பு..
தெரியுங்க.. நான் சொல்லித்தானே...
Written by தண்டோரா ......
on தண்டோ....ரா.. ..
16 hours 3 mins ago
"என் நண்பரின் மனதை புண்படுத்தாமல் இருக்க என்ன செய்வது?' என்ற வாசகியின் கடிதத்திற்கான, வாசகர்களின் பதில்கள்:
* பி.சுப்புலட்சுமி செல்வராஜ், ஞானானந்தகிரி நகர், தேவகோட்டை:
பிற ஆண்களிடம் பழகும்...